Trending News

கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்த திறமையான ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

(UTV|COLOMBO ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது.

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாதுகாப்பை துச்சமாக கருதி செயற்பட்டமையால் ஏற்பட்ட இப்பாரிய அழிவை முன்னைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Navy seizes 200 kg of suspected-heroin in seas off Galle

Mohamed Dilsad

ඩොලරය ඉහළට : රුපියල පහළට

Editor O

ඕමානයේ සැඟව සිටි පාතාල නායකයෙක් අත්අඩංගුවට

Editor O

Leave a Comment