Trending News

இனந்தெரியாதவரால் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி பறிப்பு

(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கியை இனந்தெரியாத நபர் ஒருவர், இன்று(25) பறித்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ජනාධිපතිවරණ සමයේ රටේ ආරක්ෂාව තහවුරු කරන්න – රාජ්‍ය ආරක්ෂක ඇමතිගෙන් උපදෙස්-

Editor O

තීරු බදු රහිතව වාහන ආනයනය මින් ඉදිරියට තහනම්

Editor O

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான நுவரெலிய நோர்வூட் பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்!

Mohamed Dilsad

Leave a Comment