Trending News

இனந்தெரியாதவரால் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி பறிப்பு

(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கியை இனந்தெரியாத நபர் ஒருவர், இன்று(25) பறித்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

වාහන ආනයනය ට, නැවතත් බාලගිරි – ගැසට්ට්‍රව තවම නැහැ.

Editor O

தொடர் குண்டுவெடிப்பினால் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி

Mohamed Dilsad

அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment