Trending News

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) -தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகியிருந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக இதனை தெரிவித்தார்.

Related posts

UNHRC Chief commends Sri Lanka’s progressive developments

Mohamed Dilsad

மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அனுமதி

Mohamed Dilsad

தென்கொரிய பாப் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த கிம் ஜாங்-உன்

Mohamed Dilsad

Leave a Comment