Trending News

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) -தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகியிருந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக இதனை தெரிவித்தார்.

Related posts

காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி;

Mohamed Dilsad

10-hour water cut in Kolonnawa

Mohamed Dilsad

US and North Korea ‘negotiating a location’ for second summit, Trump reveals

Mohamed Dilsad

Leave a Comment