Trending News

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) -தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகியிருந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக இதனை தெரிவித்தார்.

Related posts

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

Mohamed Dilsad

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

Mohamed Dilsad

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…

Mohamed Dilsad

Leave a Comment