Trending News

தாக்கல் செய்த மனு மீள பெறப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

Severe weather warning; possible sea surge – Met. Department

Mohamed Dilsad

சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்

Mohamed Dilsad

பிலிப்பைன்ஸில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment