Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

(UTVNEWS | COLOMBO) –2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை
இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

Related posts

Upul Tharanga suspended for two matches after four-hour innings

Mohamed Dilsad

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே

Mohamed Dilsad

Leave a Comment