Trending News

ரயில் பெட்டிகள் விலகி சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) – பாணந்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் ரயிலின் சில பெட்டிகள் விலகி சென்ற சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த ரயில் நேற்று(27) மாலை 6 மணியளவில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ரயிலிலிருந்து பிரிந்து சென்ற பயணிகள் பயண பெட்டிகள் ரயில் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு வழமைபோல் ரயில் சேவையை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட்; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்

Mohamed Dilsad

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

ඉන්දියාවෙන් – ශ්‍රී ලංකාවට සමුද්‍රීය ගලවා ගැනීමේ සම්බන්ධීකරණ මධ්‍යස්ථානයක්

Editor O

Leave a Comment