Trending News

புதிதாக 8 ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) – 2020 ஆண்டில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இலத்திரனியல் பெயர்ப்பலகை பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

. ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related posts

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

Mohamed Dilsad

රාමසාන් සඳහා ඩුබායිහි පාසල් කාලසටහන නිවේදනය කරයි

Mohamed Dilsad

Leave a Comment