(UTV|COLOMBO) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.