Trending News

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

(UTV|COLOMBO) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Sri Lankan female tourist dies as Chennai cab takes a 20-foot plunge

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தடை

Mohamed Dilsad

Hungary tourist boat accident: More bodies found as vessel is raised

Mohamed Dilsad

Leave a Comment