Trending News

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்

Mohamed Dilsad

கோப் குழு இன்று விசேடமாக கூடுகிறது

Mohamed Dilsad

Wildfires in Greece kill 74 in deadliest blazes in decades

Mohamed Dilsad

Leave a Comment