Trending News

மக்கள் ஆணை வழங்கினால் அரசியலிருந்து ஓய்வு பெறத் தயார் – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மக்கள் ஆணை வழங்கினால் அதற்கு தான் தயாராவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கெகிராவை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

Related posts

“I was dropped despite performance” – Suresh Raina

Mohamed Dilsad

அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி-சங்கீதா உருக்கமான கடிதம்

Mohamed Dilsad

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

Mohamed Dilsad

Leave a Comment