Trending News

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் “பாட்டா” உச்சிமாநாடு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் ‘பாட்டா’ என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

” எதிர்கால சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் இடர், தடை மற்றும் கண்டுபிடிப்பு ” என்பது இந்த வருட மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஜப்பான் உட்பட 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Beliatta – Matara Railway Line to open this morning

Mohamed Dilsad

அரசியல், இன வேறுபாடுகளுக்கப்பால் நடமாடும் சேவை முல்லைத்தீவில் – அமைச்சர் றிஷாட்

Mohamed Dilsad

‘போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு எனது நாட்டின் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்’ – சீசெல்ஸ் ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment