Trending News

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

Water supply to certain areas in Gampaha district temporarily suspended

Mohamed Dilsad

தோல்வியில் முடிந்த மக்கள் பலம்-அமைச்சர் அஜித்

Mohamed Dilsad

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment