Trending News

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ளவர் 64 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை தேடி காவற்துறையால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

“Inciting racial violence must be made non-bailable offence” – Minister Mangala

Mohamed Dilsad

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை!

Mohamed Dilsad

Leave a Comment