Trending News

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ளவர் 64 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை தேடி காவற்துறையால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீவிரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணையை நடத்துவேன்

Mohamed Dilsad

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

Mohamed Dilsad

விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment