Trending News

பாகிஸ்தான் , மே.இ.தீவுகள் டெஸ்ட் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய போட்டியல் 69 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டன.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தயார்-அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

Mohamed Dilsad

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Sri Lanka Economic Summit 2018 on September 12 – 14

Mohamed Dilsad

Leave a Comment