Trending News

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

(UDHAYAM, COLOMBO) – எச்.ஐ.வி நோயாளர்களுக்காக புதிய மருந்து வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அது , பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக மருத்துவ குழுவினர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்தாகும்.

குறித்த மருந்தை பெற்றுக்கொண்ட எச்.ஐ.வி நோயாளரின் ஆயுட்காலம் 10 வருடங்களில் அதிகரிக்கும் என குறித்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்

Mohamed Dilsad

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை மீண்டும் ஒரு முறை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

Mohamed Dilsad

Bond Commission Report: Discussions held on filing lawsuits and recovering the loss to Government

Mohamed Dilsad

Leave a Comment