Trending News

பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான U L – 142  என்ற விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அண்மையில் பிரதமர் சீனா சென்றிருந்தார்.

Related posts

Facebook plans major changes to news feed

Mohamed Dilsad

இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் – பிரதமர்

Mohamed Dilsad

Underworld gang responsible for the murder of Underworld Kingpin ‘Samayan’ identified

Mohamed Dilsad

Leave a Comment