Trending News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

Angry protests greet Qatar emir in London

Mohamed Dilsad

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை

Mohamed Dilsad

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment