Trending News

வடை கடையில் தீ

(UDHAYAM, COLOMBO) – வடை கடையில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக ஏறிந்து நாசமாகியதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலா நகரிலுள்ள வடை கடையே இவ்வாறு தீயினால் நாசமாகியது

வடைகடையினுள்ளிருந்த ஏரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயு கசிவினாலே 18.05.2017 மாலை 5 மணியவில் தீ விபத்து சம்பவித்துள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும்  உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் கடையி னுள்ளிருந்த பொருட்கள் யாவும் தீயில்  நாசமாகியது  பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

Mohamed Dilsad

India halts space mission an hour before launch

Mohamed Dilsad

Leave a Comment