Trending News

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UDHAYAM, COLOMBO) – திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் கடுங்குளிர் – 8 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

சமிந்த வாஸ் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்

Mohamed Dilsad

Perfume permission mandatory – National Medicine Regulatory Authority

Mohamed Dilsad

Leave a Comment