Trending News

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிக்கு விஜயம் செய்தார்.

நேற்றைய இந்த விஜயத்தின் போது பிரதமருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Related posts

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

Mohamed Dilsad

US government death penalty move draws sharp criticism

Mohamed Dilsad

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

Mohamed Dilsad

Leave a Comment