Trending News

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மொனறாகலை விவசாய நாற்று பயிர்ச்செய்கை மத்திய நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட உயர்தரமான இராசவள்ளிக்கிழங்கு வகைகள் காலி மத்திய விவசாய வலயத்தில் பயிரிடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட 150 விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான நாற்று வகைகள் வழங்கப்பட்டதாக லபுதூவ பிரதி விவசாயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கிராமிய விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

 கோட்டாவுக்கு எதிரான வழக்கு; தடை உத்தரவு நீடிப்பு

Mohamed Dilsad

Piyankara Jayaratne sits in the Opposition

Mohamed Dilsad

Government to ban begging in capital from Jan. 01

Mohamed Dilsad

Leave a Comment