Trending News

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

 

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது.

கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக காணப்பட்ட இப்பிரதேசத்தில் மழைபெய்வது சற்று மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது றுpப்பிடதக்கது

யு ஆ கீத் திருகோணமலை

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும்

Mohamed Dilsad

Marilyn Manson joins “The Stand” mini-series

Mohamed Dilsad

இறக்காமம் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறுவது வெட்கக்கேடானது…

Mohamed Dilsad

Leave a Comment