Trending News

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

 

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது.

கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக காணப்பட்ட இப்பிரதேசத்தில் மழைபெய்வது சற்று மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது றுpப்பிடதக்கது

யு ஆ கீத் திருகோணமலை

Related posts

ප්‍රදේශ කිහිපයක වායු ගුණාත්මක භාවය පහළට

Editor O

Fire breaks out at building in Angulana

Mohamed Dilsad

இலங்கையின் பாதுகாப்பு: குமார் சங்கக்கார கருத்து

Mohamed Dilsad

Leave a Comment