Trending News

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

(UDHAYAM, COLOMBO) – காலியில் பெய்த கடும் மழையுடன் நகரக்குள் செல்லும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனுடன் பத்தேகம – காலி பிரதான பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வவுனியாவில் நேற்று பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் வவுனியா நகரில் பல இடங்களில் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

Mohamed Dilsad

Foreign travel ban to Avant-Garde Chairman

Mohamed Dilsad

பீடி இலைகளுடன் மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment