Trending News

இரத்மலானையில் விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையமொன்று இரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் போத்தல்கள், புதிய ஆடைகள், மருத்துவப் பொருட்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பொருட்களை குறித்த நிலையத்தில் கையளிக்குமாறு பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

இராஜதந்திர உறவினை மேம்படுத்த தாய்வான் புதிய கொள்கை

Mohamed Dilsad

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி

Mohamed Dilsad

AG expresses stance on political situation

Mohamed Dilsad

Leave a Comment