Trending News

ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனே வௌியேறவும் – தே.க.ஆ.அ

(UDHAYAM, COLOMBO) – அதிக மழை காரணமாக ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை , இரத்தினபுரி , கேகாலை , மாத்தறை , காலி , ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள காரணத்தால் குறித்த பிரதேசங்களுக்கு வௌியிடப்பட்டமண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் ஜெனரால் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

හිටපු පොලිස්පති දේශබන්දු හොයන්න, මාතර ප්‍රදේශයේ නිවසකට පොලීසිය යයි…

Editor O

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…

Mohamed Dilsad

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

Mohamed Dilsad

Leave a Comment