Trending News

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரியில் விசேட பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதன் எஞ்சிய பணிகள் தொடர்பான விடயங்யளைக் கணடறிவதற்கான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன தலைமையில் இன்று காலை இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

Indonesia – Sri Lanka to strengthen trade, economic ties

Mohamed Dilsad

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை

Mohamed Dilsad

ஜார்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Mohamed Dilsad

Leave a Comment