Trending News

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல்; ஜலஸ்வா இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நிவாரணங்களை ஏற்றிய பல கப்பல்க் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக நிவாரணங்களை ஏற்றிய பாகிஸ்தான் கப்பல் ஒன்றும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடதத்தக்கது.

சீனாவுக்கு சொந்தமான 3 நிவாரண கப்பல்களும் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளன.

இயற்கை அனர்த்த சம்பவத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு ஏற்கனவே இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘Janga’ and ‘Rotuba Amila’ remanded

Mohamed Dilsad

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

Mohamed Dilsad

365 runs!?Windies duo Campbell, Hope create world record

Mohamed Dilsad

Leave a Comment