Trending News

சம்பூரில் திமிங்கிலங்கள்

(UDHAYAM, COLOMBO) – தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக சம்பூர் கடற்கரையோரத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

கிட்டத்தட்ட 11 அடி நீளமான சுமார் 40 திமிலங்கள் நேற்று கரையொதுக்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடல் பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

Alaphilippe wins stage 10 of Tour de France

Mohamed Dilsad

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

Mohamed Dilsad

Showery weather to further enhance

Mohamed Dilsad

Leave a Comment