Trending News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கெனியி சுகனுமா மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாhப்பா , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கூடாரத்திற்கான உபகரணங்கள் , படுக்கை விரிப்புக்கள் , நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் , மின்பிறப்பாக்கி, மெத்தை மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளடங்கியுள்ளன.

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

Mohamed Dilsad

வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருந்து இந்தியா அதிகாரி ராஜினாமா?

Mohamed Dilsad

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…

Mohamed Dilsad

Leave a Comment