Trending News

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – புளத்சிங்கள – பொல்கொட – மாஹகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

35 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சடலம் தற்போது நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இன்றைய தினம் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

படைப்பு ழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர்

Mohamed Dilsad

Three suspects arrested with Kerala cannabis in Jaffna

Mohamed Dilsad

சிறந்த குடிமகன் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை

Mohamed Dilsad

Leave a Comment