Trending News

‘இயற்கையை நேசிக்கும் சமூகம்’ தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம்

(UDHAYAM, COLOMBO) – யற்கையை நேசிக்கும் சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம்ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது என சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/president_msg.jpg”]

Related posts

600 Defamatory letters: Three staff members granted bail

Mohamed Dilsad

Du Plessis wants South Africa to let go of fear of failure

Mohamed Dilsad

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் அந்த பெண்?

Mohamed Dilsad

Leave a Comment