Trending News

சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – சகல வழிபாட்டுத் தளங்களுக்கும் சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பசுமை வலு சக்தியை மத சகவாழ்வின் ஊடாக மக்கள் மத்தியில் எடுத்து செல்வது இதன் இலக்காகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..

Related posts

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

Mohamed Dilsad

Couple hit by train while taking selfie in Kahawa

Mohamed Dilsad

US census 2020: Trump retreats on citizenship question

Mohamed Dilsad

Leave a Comment