Trending News

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் முஹமட் சகாஉல்லா [Muhammad Zakaullah] திருகோணமலையில் பாய்மர அணியை (sailing) நேற்று திறந்து வைத்தார்.

கிழக்கு கடற்படை பிரிவிற்கு விஜயம் செய்த இவரை கிழக்கு கடற்படை பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி றியல் அட்மிரல் டிராவிஸ் சின்னையா [Travis Sinniah] வரவேற்றார்.

இந்த பாய்மர அணி 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி பயங்கரவாத தாக்குதலினால் திருகோணமலையில் உயிரிழந்த கொமாண்டர் சாந்திகுமார் பஹார் [Shanthi Kumar Bahar] நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

Showers expected today

Mohamed Dilsad

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்து செய்ய கோரி மனு

Mohamed Dilsad

Japan assures Sri Lanka full support to ensure maritime security

Mohamed Dilsad

Leave a Comment