Trending News

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அனுராதபுரம் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு வழிபாடுகளின் பின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் புத்தர் சிலையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Related posts

President hints at date of parliament dissolution

Mohamed Dilsad

Shooting incident in Iran Parliament

Mohamed Dilsad

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை குடிமகனும் கோட்டாவை ஆதரிக்கமாட்டான் – ரிஷாட்

Mohamed Dilsad

Leave a Comment