Trending News

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபியாவில் 15 வருடங்களுக்கு மேலாக சம்பளம் இன்றி பணியாற்றிய பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சர் தலதா அத்துகொரலவின் மத்தியஸ்தத்தினால் சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சு இதனை வழங்கியுள்ளது.

இலங்கை வரலாற்றில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு கிடைத்த உயர்ந்தபட்ச நிலுவைத் தொகை இதுவாகும்.

மட்டக்களப்பு ஏறாவூரை சேர்ந்த இந்தப் பெண் போலியான தகவல்களை வழங்கி சவுதி அரேபியா சென்றிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts

ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

Mohamed Dilsad

“It wasn’t a mere traffic offence” – Udaya Gammanpila

Mohamed Dilsad

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment