Trending News

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிசின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

குறித்த  இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு பலமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

பொங்கலுக்கு வருகிறார் விக்ரம்

Mohamed Dilsad

கைப்பற்றப்பட்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று அழிப்பு

Mohamed Dilsad

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment