Trending News

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Related posts

மோடிக்கு அடுத்த வருடம் கடுமையான வருடமாக இருக்கும்?

Mohamed Dilsad

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

Mohamed Dilsad

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment