Trending News

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் ரன்சிலு கலந்து கொண்டார். இவர் 120 கிலோ பிரிவில் 315 கிலோ கிராம் எடை தூக்கி சாதனை படைத்ததாக இலங்கை பளு தூக்கும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

Mohamed Dilsad

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

Mohamed Dilsad

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment