Trending News

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைப்பிரதேசத்தில் ஓரளவு மழை பெய்யும்.

மத்திய மலைகளின் மேற்கு பகுதிகள் மற்றும் ஊவா மாகாணத்தில் பலத்த காற்று மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

Mohamed Dilsad

Free Organic Fertilizers for Farmers soon

Mohamed Dilsad

Leave a Comment