Trending News

32 இலங்கையர்கள் நாடு கடத்தல்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமான முறையில் பல்கேரியாவில் வசித்து வந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்று நாட்டுக்கு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்களால் இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, துருக்கிக்கு அழைத்துச் சென்று கைவிடப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் இத்தாலி செல்லும் நோக்கில் பல்கேரியாவை சென்றடைந்துள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

 

Related posts

Migrant crisis: Seven die as boat sinks in Turkey’s Lake Van

Mohamed Dilsad

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

சம்மாந்துறை திரையரங்கிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment