Trending News

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி, நீதிமன்றக் கட்டத்தின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில், இன்று ஈடுபட்டுள்ளார்.

போகம்பரை சிறைச்சாலையில் 16 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு உரிய தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, சிறைக்கைதி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்ட நிலையில் சிறைக்கைதி, கூரையில் ஏறியுள்ளார்.

Related posts

මුසම්මිල් ඌව පළාත් ආණ්ඩුකාර ධූරයෙන් ඉල්ලා අස්වෙයි. – ජනාධිපතිවරණයේ දී සජිත් ප්‍රේමදාසට සහය දෙන බව කියයි.

Editor O

Vote on Account presented in Parliament

Mohamed Dilsad

Grade 5 Scholarship exam results next week

Mohamed Dilsad

Leave a Comment