Trending News

உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட விகாரை புனர்நிர்மாணம்

(UDHAYAM, COLOMBO) – திம்புலாகலமட்டக்களப்பு சந்திக்கருகிலுள்ள பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விகாரையை புனர்நிர்மாணத்தின் பின் திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த விகாரையை நேற்று முன்தினம் புனர்நிர்மாணத்தின் பின் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, மாகாண சபை உறுப்பினர் ஜகத் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

Mohamed Dilsad

Investors more bullish on UAE’s economy compared to other global markets

Mohamed Dilsad

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

Mohamed Dilsad

Leave a Comment