Trending News

தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம்!

(UDHAYAM, COLOMBO) – அறகட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அஸ்கிரிய விகாரையில் தேரர்கள் மற்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய இலங்கை குடியுரிமையை உறுதி செய்து விட்டார் – சிறிபால டி சில்வா

Mohamed Dilsad

உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்

Mohamed Dilsad

Motion in Parliament to convert Batticaloa Campus to State Defence Uni.

Mohamed Dilsad

Leave a Comment