Trending News

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

களிமண் குழிக்கு பலியான 11 வயது சிறுமி

Mohamed Dilsad

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

Mohamed Dilsad

අස්වැසුම ට අදාළ ව අලුතින් ගැසට් නිවේදනයක් ප්‍රකාශයට පත් කරයි.

Editor O

Leave a Comment