Trending News

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் பொருட்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Related posts

Teenager and woman shot dead at Anti-Government protests in Venezuela

Mohamed Dilsad

US Acting Assistant Secretary to visit Sri Lanka next week

Mohamed Dilsad

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

Mohamed Dilsad

Leave a Comment