Trending News

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

නිව්යෝක් ටයිම්ස් පුවත්පත කළ හෙළිදරව්ව ගැන රන්ජන් ගෙන් FCID යට පැමිණිල්ලක්.

Mohamed Dilsad

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Mohamed Dilsad

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

Mohamed Dilsad

Leave a Comment