Trending News

மேல் கொத்மலை நீர்தேகத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்திக் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று காலை வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் மதியம் மேலதிகமாக ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

Mohamed Dilsad

Premier to appear before Presidential Commission on Sept. 12

Mohamed Dilsad

‘Kanjipani Imran’s gang associate arrested

Mohamed Dilsad

Leave a Comment