Trending News

தொடரூந்து விபத்துக்களில் இருவர் பலி

(UTV|COLOMBO)-தொடரூந்தில் மோதுண்டு நேற்றைய தினத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி நேற்று நபரொருவர் உயிரிழந்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை , ஹபராதுவ – தல்பே  – வடக்கு தொடரூந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடரூந்தில் நேற்று பிற்பகல் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்து வந்த 46 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்

Mohamed Dilsad

இன்று சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடும் ஜனாதிபதி

Mohamed Dilsad

அரிசியை அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment