Trending News

நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம்

(UTV|COLOMBO)-தற்போதைய நாட்களில் காலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக  தகவல் கிடைக்க பெற்றது.

குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனி மூட்டத்துடனான காலநிலையானது எதிர்வரும் சில மாதங்களுக்கு மத்திய, மேல், வடமேல் மற்றும்  சப்ரகமுவ முதலான மாகாணங்களில் நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

තවත් හිමි නමක් ඝාතනය කෙරෙති

Mohamed Dilsad

Peradeniya Uni. reopens today

Mohamed Dilsad

தென்கிழக்கு ஈரானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு

Mohamed Dilsad

Leave a Comment