Trending News

தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹம்பாந்தொட்டையில் தென்னை  பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அங்குள்ள 75 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளது.
தென்னை உற்பத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தொட்டையில் தெங்கு உற்பத்தி ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.
 இந்தநிலையிலேயே அங்கு தென்னை உற்பத்தியை மீண்டும் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

තැපැල් ඡන්ද අයදුම්පත් බාර ගැනීම ඔක්තෝබර් 10 දක්වා දීර්ඝ කරයි.

Editor O

ප්‍රාදේශීය ලේකම්වරු අරලියගහ මන්දිරයට කැඳවයි

Editor O

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment